Saturday 29 January 2022

நாலடியார் : Naaladiyaar

 "கல்வி கரையில; கற்பவர் நாள் சில; மெல்ல நினைக்கின் பிணி பல; - தெள்ளிதின் ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து." ||

.
தெளிவுரை : நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.

No comments:

Post a Comment