Saturday 29 January 2022

திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி : அதிவீர ராம பாண்டியர்

 

திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி . கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளியிருக்கும் சிவன் மீது அதிவீர ராம பாண்டியர் பாடிய அரிய நூல் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி என்பது. இதனைக் ‘குட்டித் திருவாசகம்’ என்று அழைப்பர். 
"சிந்தனை உனக்குத் தந்தேன்
 திருவருள் எனக்குத் தந்தாய்

 வந்தனை உனக்குத் தந்தேன்
 மலரடி எனக்குத் தந்தாய்

 பைந்துணர் உனக்குத் தந்தேன்
 பரகதி எனக்குத் தந்தாய்

 கந்தனைப் பயந்த நாதா!
 கருவையில் இருக்கும் தேவே  ||
.
"


No comments:

Post a Comment