Thursday 7 September 2017

Know Your Tamil Literature : Andhaga Kavi Veera Raghava Mudaliar


.
Know Your Tamil Literature : Andhaga Kavi Veera Raghava Mudaliar
.
"போய்யாருக்குப் பொய்யுரைத்தால் வெற்றியாம்
அவருக்குப் பொய்யாகாத
மேய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறைபோல்
தவம்குரையும், மிடிஉண்டாகும்:
தூய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால்,
வருமைபிணி தொலையாஎன்ரும்,
உய்யஅருள் தேசிகர்க்குப் பொய்யுரைத்தால்,
நரகமது உண்மைதானே !"
.
--- Anthaga Kavi Veera Raghava Mudaliar ( 16th Century)
.
Meaning :
.
பொய்யே பேசுபவரிடம் பொய்யையே பேசினால், அந்த பொய் சொன்னவர்க்குச் செயலில் வெற்றி கிடைக்கும்: பொய்யை விரும்பாத வாய்மையே பேசுகின்றவரிடம் பொய் சொன்னால் மதியின் கலை தெய்வத்துப் போல, செய்த நல்வினை குறைந்து போகும்: வறுமை உண்டாகும். பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் பொய் பேசினால் வறுமையும் நோயும் எக்காலமும் நம்மை விட்டு நீங்காது. பிறவி பிணி நீங்கும்படி அருள் செய்கின்ற குருதேவரிடத்து பொய் கூறினால், அது கொடிய துன்பத்தைக் கொடுக்கும் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.

No comments:

Post a Comment