Sunday 27 November 2016


Gems of Tamil Scripture : Glory of Vallal Kalathi Mudaliar of Thiruninravoor.
.
."நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றுக் காண நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்று இரு."
-- மதுர கவிராயர்
.
Meaning :
.
இன்பத்திற்குப் பகையான வறுமையே என்னை விட்டு நீங்காத எனது நிழலைப் போன்ற நீ என்னுடன் வெகு நாளாக அலைந்து வருந்தலாயினை, நாளைய தினம் நீ எனக்கு உறவாகி நிற்பாயோ? காளத்தி முதலியார் வள்ளலாருடைய திருநின்ரையுருக்கு நான் செல்வேநாயின் நீ எங்கே போவாய், நான் எங்கே உன்னை விட்டுப் போவேனோ பழமை பாராட்டி இன்றைய தினம் மாத்திரமே, சிறிது காலம் என்னோடு இருப்பாய் என்பதாகும்

No comments:

Post a Comment