Monday, 2 March 2020

Gems of Tamil Literature : நல்லாற்றூர் ஸ்ரீ சிவப்பிரகாசர்
.
குடக்கோடு வானெமிறு கொண்டார்க்குக் கேழல்
முடக்கொடு முன்னமணி வாற்கு - வடக்கொடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையானென்னும் உலகு..||

பாடலின் பொருள் :
கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கி ஓடும் சூரியனது பல்லை பறித்தவனும், முன்னொரு காலத்தில் பன்றியின் வளைந்த கொம்பை ஒடித்து மார்பில் அணிந்தவனும், வடக்கு நோக்கி வீசுகின்ற தென்றலைத் தனது தேராகக் கொண்டு விளங்கிய மன்மதனை பகைவனாக கொண்டவனும் ஆகிய பரம்பொருள் சிவபெருமான் நிரந்தரமாக தங்கி உறைகின்ற ஊர் சிதம்பரம் என்னும் தில்லையாகும். அவனது வாகனம் எருதாகும் என்பது இப்பாடலின் பொருளாகும்.
பரம்பொருள் சிவபெருமான் நடனமாடும் சிதம்பரம் எனும் தில்லையையும், அவன் உடுத்தும் உடையானது தோலாடையையும், அவன் ஊர்ந்து செல்கின்ற வாகனம் எருது என்பதையும் " தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊறுதியானென்னும் உலகு" என பாடியுள்ளார்.

Thursday, 19 September 2019

Gems of Tamil Literature - Sidhar Sivaprakasar Prabhulingaleele

.Gems of Tamil Literature - Sidhar Sivaprakasar 
"ஒறுப்வன் இழிந்தவன்! ஒருவன் செய்தநோய்
பொறுப்பவன் நடுவுனன்! பொறுக்கும் நெஞ்சமும்
மறப்பவன் உயர்ந்தவன் !"

.
தமக்கு தீங்கு செய்ப்பவருக்குப் பதிலுக்குப் பதில் செய்பவன் இழிந்தவனாம். தீங்கு செய்யாமல் பொறுப்பவன் நடுநிலையாளனாம். பொறுக்கும் நெஞ்சமும் தீங்கை மறக்கும் பண்புடையவன் உயர்ந்தவனாம்..

Gems of Tamil Literature - Kalithogai, கலித்தொகை

Gems of Tamil Literature :
.
கலித்தொகையில் கபிலரின் பாட்டொன்று சுவையானது. யானையொன்று மரத்தினில் தனது தநாதத்தைச் சொருகி எடுக்க முடியாமல் போனது. இதற்கு உவமை கூறிய கபிலர்
"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல,"
என்று கூறுகிறார். இமையத்தை வில்லாக உடைய பெருமான் உமையோடும் கைலையில் வீற்றிருக்கப் பத்துதலை கொண்ட அரக்கன் அதனை அசைக்க முடியாமல் உழல்வதைக் கூறுகிறார்.
இவ்விதம் உவமானத்திற்குக் கூட இராமாயண மஹாபாரதச் செய்திகள் சங்ககாலத்திலும் மருவிய காலத்திலும் வழக்கிலிருந்தன.

Sri Yoga Narasimha Swamy Temple, Baggavalli, Karnataka


Sri Yoga Narasimha Swamy Temple, Baggavalli, Karnataka..
.
Sri Yoganarasimha Temple is a 13th century Hoysala temple at Birur. It was built during the reign of Hoysala King Ballala-III period. During the Hoysala period several temples have been constructed, an estimated 300 temples exist in Karnataka from that period but only 70 are documented. This temple is not as huge or grand as Kesava temple of Somnathpura, yet it cannot be written off as insignificant.
The exterior is decorated with sculptures both mythological and floral. I was disappointed to see the idols defaced. Vandals are destroying the structure little by little under the cover of darkness. I wish the government would wake up to protect the monument.

Kamalanarayana Swamy Temple, Belgaum. Karnataka.


Sri Kamalanarayana Temple, Belgaum, Karnataka..
.
Dalegaon, near Belgaum is famous for Kadamba style Kamala Narayana temple with rich antiquity. The place name might have originated from its temple complex Devagrama, meaning a village of God.
The Kamala Narayana Temple was built by the Kadamba queen Kamaladevi in the 12th century.

Sunday, 17 February 2019

Sri Airavatheswarar Temple, Darasuram, TN... .

Sri Airavatheswarar Temple, Darasuram, TN...
.
Sri Airavatheswarar Temple in TN is dedicated to Bhagwan Shiva and was constructed by Rajendra Chola-II in 12th Century. It is UNESCO Heritage site.
The speciality of this temple is " Singing Steps". When one walks or steps on them, they produce a musical note.These steps are located near the Balipeedam. Now it is barricaded.
Must visit place.

Sri Chennakesava Temple, Channarayapatna, Karnataka..


Sri Chennakesava Temple, Channarayapatna, Karnataka..
.
Sri Chennakesava Temple is dedicated to Bhagwan Vishnu. This temple was constructed by Hoysalas in 11th century. The Garbhagruha(Sanctum Sanctorum) houses a life size image of Bhagwan Vishnu.
Though simple in its external architectural features, the temple interiors are grand, as in every Hoysala temple.
Recently this temple was renovated but maintanence is not upto the mark. Being This being a live temple and situated amidst a town, should have been strictly maintained.
People visit this temple to get rid off chornic ailments.